Success Mantra

Success Mantra

இந்த புத்தகமானது திரு. ஜோகிந்தர் சிங் ஐ.பி.எஸ் (ஓய்வு) அவர்களின் தலைசிறந்த படைப்பாகும், அவர் சி.பி.ஐயின் முன்னாள் இயக்குனராவார். அவர் ஏழை உழவர் குடும்பத்தில் பிறந்தாலும், கடின உழைப்பாலும், உயர்ந்த நோக்கத்துடனும் வேலை செய்ததால் தன்னுடைய துறையில் மிகப்பெரிய இடத்தை அடைந்தார். அவரின் வெற்றியின் பயணம் இளைஞர்களுக்கு கலங்கரை விளக்காக இருந்து வழிகாட்டி அவர்களையும் வாழ்க்கையில் சாதிக்கவும் உன்னத இடத்தையும் அடைவதற்கு வழிவகுக்கிறது. அவர் இங்கு கூறியிருக்கும் மந்திரமானது வெற்றியை குறிக்கிறது. இந்த புத்தகத்தின் மூலம் இளைஞர்களுக்கு ஆற்றலையும் உயர்ந்த இடத்தை அடைவதற்கான ஆர்வத்தையும் கூறியுள்ளார். இந்த யோசனைகள், மூலம் நீங்கள் துண்டுதல் அடைவதற்காகவும், உங்கள் மனப்பான்மையையும் உங்கள் திறமைகளை வளர்த்து கொள்ளவும் உதவும். இந்த வெற்றியின் மந்திரத்தை எடுத்து கொள்ளுங்கள் : வெற்றி உங்களுடையதே!